Breaking: நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.!

Default Image

நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 60 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மூன்று மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி-27 ஆம் தேதி சட்டமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச்-2இல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி-16இல் தேர்தல் நடைபெற இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்