இந்த 2 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் – WHO
நொய்டாவை சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் AMBRONOL, DOK-1 Max ஆகிய 2 இருமல் மருந்துகளை பயன்படுத்தாதீர்கள் என WHO எச்சரிக்கை.
உஸ்பெகிஸ்தானில் மரியான் நிறுவனத்தின் இருமல் மருந்தை குடித்த 19 குழந்தைகள் பலியாகினர். மருந்தில் இருந்த எத்திலீன் கிளைகோல் என்ற வேதிப்பொருள், உயிரிழப்புக்கு காரணம் என ஆய்வில் தெரிவந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, நொய்டாவை சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் AMBRONOL, DOK-1 Max ஆகிய 2 இருமல் மருந்துகளை பயன்படுத்தாதீர்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.