தெலுங்கானாவில் கொடூரம்!பேருந்து மீது லாரி மோதியதில் 7 பேர் பலி!

Default Image

பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வாரங்கல் நகரில் இருந்து கரிம்நகர் சென்ற அம்மாநில அரசு பேருந்தின் பின் பகுதியில் அதிவேகமாக வந்த லாரி பயங்கரமாக மோதியது.

இதில், பேருந்தில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த 18க்கும் மேற்பட்டோரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்