கலைஞர் நினைவிடத்தில் கடலுக்குள் பேனா வடிவ நினைவுச் சின்னம் – கருத்து கேட்பு கூட்டம்..!

Default Image

கலைஞர் நினைவிடத்தில் கடலுக்குள் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்திற்கு 31.1.2023ல் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு. 

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நினைவாக கடலில் பேனா சின்னம் 42 மீ உயரத்தில் 39 கோடி செலவில் சிலை அமைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்தில் கடலுக்குள் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்திற்கு 31.1.2023ல் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என மாசு கட்டுப்பாடு வாரியம்அறிவித்துள்ளது.

kalaignar pen

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்