டெல்லி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை ஒத்திகையை ஆயவு செய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.!

Default Image

டெல்லி மருத்துவமனையில் கொரோனா ஒத்திகை சிகிச்சையை ஆய்வு செய்தார் மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா.

அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் வருவதால் இந்தியாவில் கொரோனாவை முன்கூட்டியே தடுக்க மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தலின் பெயரில் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இன்று நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்

அதேபோல, மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு நேரில் சென்று கொரோனா ஒத்திகை சிகிச்சையை ஆய்வு மேற்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்