2ம் கட்ட சிகிச்சை: சிறுமி டான்யாவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரிப்பு!

Default Image

இரண்டாவது முறையாக முக அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சிறுமி டான்யா.

இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி டான்யாவிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் நலம் விசாரித்தார். சிறுமி டான்யாவை முதலமைச்சர் ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

முக சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தண்டலம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் 2ம் கட்ட சிகிச்சைக்காக தண்டலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி டான்யாவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்