பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தற்கொலையல்ல கொலை.! பகீர் கிளப்பிய மருத்துவமனை ஊழியர்.!

Default Image

சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல கொலையாக இருக்கலாம் என அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020, ஜூன் மாதம் உயிரிழந்தார். இவரது மரணம் தற்கொலை என உறுதி செய்யப்பட்டு, காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால், தற்போது புதியதாக சுஷாந்த் சிங் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவமனை ஊழியர் ரூப்குமார் ஷா கூறுகையில், அவரரது உடலில் கை, கால்கள், உடைந்தது போல இருந்தது. இது தற்கொலையாகா இருக்க வாய்ப்பில்லை. கொலை என்று தான் நான் நினைக்கிறன். இதனை மூத்த மருத்துவ ஊழியர்களிடமும் நான் தெரிவித்தேன். ‘ என கூறி சுஷாந்த் சிங் மரணம் குறித்த புது புயலை கிளப்பியுள்ளார் ரூப்குமார் ஷா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்