#IPL2023Auction: சுட்டி குழந்தை சாம் கரனை 18.50 கோடிக்கு தட்டி தூக்கிய பஞ்சாப்!

Default Image

ஐபிஎல் மினி ஏலத்தில் சாம் கரனை ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 2023-ஆம் ஆண்டு 16வது சீசன் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் மினி ஏலம் நடைபெற்று வருகிறது. அப்போது, ஆல்ரவுண்டர் பட்டியலில் வந்த இங்கிலாந்து வீரர் சாம் கரனை இதுவரை இல்லாத ஐபிஎல் ஏலம் வரலாற்றில் ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.

தொடக்க ஏலத்தில் சென்னை, மும்பை, பஞ்சாப் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், சாம் கரனை பஞ்சாப் அணி தட்டி தூக்கியது. சாம் கரன் தான் ஐபிஎல் ஏலம் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் சென்ற வீரர் ஆவார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்