தமிழக அரசு உடனடியாக இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும் – அண்ணாமலை

Default Image

பாதுகாக்கப்பட்ட வன மண்டலங்களில் குவாரிகள் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியிருக்கும் அரசாணையை திமுக திரும்ப பெற வேண்டும். 

பாதுகாக்கப்பட்ட வன மண்டலங்களில் குவாரிகள் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியியுள்ள திமுக அரசு, இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

அதில், ‘விஞ்ஞான ஊழலின் பிறப்பிடம் என்பதை நிரூபிக்கும் வகையில் குவாரிகளிடம் வசூல் வேட்டை முடிந்தவுடன் பாதுகாக்கப்பட்ட வன மண்டலங்களில் குவாரிகள் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியிருக்கிறது. இந்த திறனற்ற திமுக அரசு. இந்த அரசாணையை உடனடியாக திமுக  அரசு திரும்பப் பெற வேண்டும்.’ என தெரிவித்துள்ளார். 

annamalai

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்