பரந்தூர் விமான நிலையம் – 13 கிராம மக்களுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை!

Default Image

பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக 13 கிராம மக்களுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை.

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, அன்பரசன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் 13 கிராம மக்களின் பிரதிநிதிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். 13 கிராம மக்களின் கோரிக்கைகள், நிலம் கையகப்படுத்தும் பணி, இழப்பீடு உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்