காங்கிரஸ் சொன்னதை செய்துள்ளது – ராகுல் காந்தி

Default Image

மத்திய அரசின் விலையில் பாதிக்கும் குறைவாக ரூபாய் 500-க்கு கேஸ் சிலிண்டர்கள் தரப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளதற்கு ராகுல் காந்தி வரவேற்பு. 

மத்திய அரசின் விலையில் பாதிக்கும் குறைவாக ரூபாய் 500-க்கு கேஸ் சிலிண்டர்கள் தரப்படும் என ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளதற்கு ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மத்திய அரசின் விலையில் பாதிக்கும் குறைவாக ரூபாய் 500-க்கு கேஸ் சிலிண்டர்கள் தரப்படும் என்ற ராஜஸ்தான் காங்கிரஸ் அரசின் அறிவிப்பு மிகப் பெரிய அறிவிப்பாகும். பிரதமரே, ‘நண்பர்களுக்கு’ உலர் பழங்களை ஊட்டுவதை நிறுத்திவிட்டு பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யுங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

rajasthan govt

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்