இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு அலுவலருக்கு கூடுதல் பொறுப்பு – தமிழக அரசு

Default Image

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்.க்கு  கூடுதல் பொறுப்பு.

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு அலுவலர் இளம்பகவத்துக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இளம்பகவத் ஐ.ஏ.எஸ்.க்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் பதவியில் இருந்த இரா.சுதன் ஐ.ஏ.எஸ் விடுவிக்கப்பட்டார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்