மீனவர்களுக்கு எச்சரிக்கை! மே 31ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!சென்னை வானிலை மையம்

Default Image

சென்னை வானிலை மையம் ,கேரளா மற்றும் தமிழகத்தின் தென்பகுதிகளில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக அறிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக தெரிவித்தார். இதனால் வரும் மே 31ஆம் தேதி வரை மீனவர்கள் குமரி கடல், கேரள, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்