#BREAKING: ஊரக திறனாய்வு தேர்வு (TRUST) ஒத்திவைப்பு!

Default Image

டிச.10ல் நடக்கவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு  தேர்வு ஒத்திவைப்பதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

மாண்டஸ் புயல் காரணமாக ஊரக திறனாய்வு தேர்வு தேதியை மாற்றி அறிவித்துள்ளது அரசு தேர்வுகள் இயக்ககம். தமிழகத்தில் புயல் எச்சரிக்கை எதிரொலி காரணமாக டிசம்பர் 10ல் நடக்கவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு  தேர்வு டிசம்பர் 17-ல் நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்