கல்லூரி ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிடலாம்.! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

Default Image

கல்லூரி ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிடலாம், கட்சி பதவி வகிக்கலாம் என மேகாலயா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2018ஆம் ஆண்டு மேகாலயா மாநில அரசு, அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரி ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது எனவும், கட்சி பொறுப்புகளில் பதவி வகிக்க கூடாது எனவும் சட்டம் இயற்றி இருந்தனர்.

இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றபோது, ஆசிரியர்கள் யாரும் பணம் தரும் தொழிலில் ஈடுபடவில்லை. அதனால் அவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் எனவும் கட்சி பதவி வகிக்கலாம் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்