Sad News: சத்தீஸ்கர் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

Default Image

சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நான்கு மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டதால் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது நான்கு குழந்தைகளும் மருத்துவக் கல்லூரியின் சிறப்புப் பிறந்த குழந்தை பராமரிப்புப் பிரிவில் (SNCU)  இருந்துள்ளன.

இதுகுறித்து சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டிஎஸ் சிங்தியோ கூறுகையில்,விசாரணைக் குழுவை அமைக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் தகவல்களை சேகரிக்க அம்பிகாபூர் மருத்துவமனைக்கு செல்கிறேன். ஆய்வுக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை உறுதி செய்யப்படும்” என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்