தூத்துக்குடி:ஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில அரசு பரிந்துரைத்தால்.! மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்..!!மத்தியமைச்சர் பொன்.ராதா..!!

Default Image

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மத்திய அரசுக்கு, மாநில அரசு பரிந்துரை செய்தால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் கூறியுள்ளார்.

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகமாக உள்ளது என தான் ஒன்றரை வருடமாகவே சொல்லி வருவதாகவும், இந்த பிரச்சினையை முளையிலே கிள்ளி எரிந்திருந்தால் துப்பாக்கி சூட்டை தடுத்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்