தேர்தல் அதிகாரி விஷயத்தில் மத்திய அரசு விதிமீறியதால் உச்சநீதிமன்றம் கேள்வி.! கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு.!

Default Image

தேர்தல் அதிகாரியை நியமிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு விதிமீறி செயல்பட்டுள்ளது. – தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

தலைமை தேர்தல் அதிகாரியை நியமித்தது தொடர்பாக அண்மையில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை கேட்டு விளக்கம் கேட்டுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்கும் வழிமுறைகள் குறித்தும், தற்போதைய தேர்தல் அதிகாரியை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள் என்பதை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது.

இது குறித்து இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியலைப்புசட்ட கருத்தரங்கு நாள் கூட்டம் நடைபெற்றது.

அது முடிந்த பிறகு பேசிய கே.எஸ்.அழகிரி , தேர்தல் அதிகாரியை நியமிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு விதிமீறி செயல்பட்டுள்ளது. அதனால் தான் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது என அவர் குற்றம் சாட்டினார். கே.எஸ்.அழகிரி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்