5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – 5 தோப்புக்கரணம் மட்டுமே தண்டனை..!

Default Image

பீகாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 5 தோப்புக்கரணம் போட சொல்லி தண்டனை கொடுத்த கிராம் பஞ்சாயத்து.  

பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை ஒரு ஆண், அந்த பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையை ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவம் கிராம மக்களுக்கு தெரியவந்தத்த்து. இதனையடுத்து அவரை கிராம பஞ்சாயத்தில் நிறுத்தினார். அந்த பஞ்சாயத்தில் சிலர் அவர் செய்தது தவறு எனக் கூறி அவரை 5 தோப்புக்கரணம் போடச்சொல்லி தண்டனை கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் இணையத்தில் வைரலான நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்