BREAKING NEWS:தூத்துக்குடி:காவல்நிலைய வளாகத்தில் பெட்ரோல் குண்டு..!!

Default Image

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் மீண்டும் அங்கு பெட்ரோல் குண்டு காவல் நிலையம் மீது வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே குளத்தூர் காவல்நிலைய வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இருசக்கர வாகனத்தில் வந்த மர்ப நபர்கள் தப்பி ஓட்டம் அடையாளம் தெரியாத நபர் குறித்து போலிசார் விசாரனை
  • நேற்று இதே பகுதில் அரசு பேருந்து ஒன்றுக்கு மர்ப நபர்கள் தீ வைத்ததில் 2 பெண்கள் உட்பட சிலருக்கு தீ காயம் எற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்