இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்..! அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு…!

Default Image

ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு  பிறப்பித்துள்ளார்.

சென்னை, நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் விஜி ராஜேந்திரன், எழிலன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வளர்ச்சித் திட்டங்கள், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டங்களின் அமலாக்கம் தொடர்பாக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.  இந்த கூட்டத்தில், உரையாற்றிய முதல்வர், ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு  பிறப்பித்துள்ளார்.

மேலும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சிறப்பு கவனம் தேவை. அனைத்து திட்டங்களும் கடைக்கோடி மக்களை சென்றடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்