இந்த கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்…!

Default Image

பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக முதல்வர். 

பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 2 பள்ளிகள், 4 கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.3.7 கோடி மதிப்பில் 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்