BREAKING NEWS:தூத்துக்குடி:இணையதள சேவையை சீரமைப்பது குறித்து..! நாளைக்குள் முடிவு எடுக்க வேண்டும்- உயர்நீதி மன்ற மதுரை கிளை..!!

Default Image

தூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என  உயர்நீதி மன்ற மதுரை கிளை தெரிவித்தது.

மேலும் தூத்துக்குடி போராட்டத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை சட்ட உதவிக்குழு நேரில் ஆய்வு செய்து ஜீன் 6 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

காயமடைந்தவர்களை மேல்சிக்கிச்சைக்காக மதுரை அல்லது தனியார் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும் என  உயர்நீதி மன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்