இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல்; 3 மணி வரை 55% வாக்குகள் பதிவு.!

Default Image

இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 55% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்டபேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் மாதம் 12-ஆம் தேதி தேர்தல், இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

412 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் இமாச்சல பிரதேச தேர்தலில், மாலை 3 மணி நிலவரப்படி 55% வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்