அடுத்த 48 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு..!மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..!!வானிலை ஆய்வு மையம்..!!

Default Image

தென்மேற்கு பருவமழை அந்தமானில் இன்று தொடங்கியுள்ளதால்அடுத்த 48 மணி நேரத்தில் தெந்தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது மேலும் தென்மேற்கு பருவமழை அந்தமானில் இன்று தொடங்கியுள்ள நிலையில் வரும் 30 தேதி வரை குமரி லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்