தூப்பாக்கி சூடு:மத்திய உள் துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியது..!தமிழக அரசு..!!

Default Image

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தூத்துக்குடியில்  நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் இந்த நிலையில் ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து அறிக்கை கேட்ட நிலையில் மீண்டும் அறிக்கை கேட்டது மத்திய உள்துறை அமைச்சகம்

தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் என நேற்று வேண்டுகோள் விடுத்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்த நிலையில் தூப்பாக்கி சூடு நடத்தப்பட்டது ஏன்? என தமிழக அரசிடம் உள்துறை அமைச்சகம் நேற்று விரிவான அறிக்கை கேட்டிருந்த நிலையில் இன்று தமிழக அரசு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இது குறித்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசின் தலைமை செயலாளர் அறிக்கையை அனுப்பியுள்ளார் மேலும் சம்பவம் தொடர்பான விசாரனை நடைபெறுவாதல் அறிக்கை சம்பதமான விவரங்களை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்