தொண்டர்களை ஒருங்கிணைத்து அதிமுகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் – ஓபிஎஸ்

Default Image

தமிழக ஆளுநர் பற்றி கருத்து கூறுவது சரியாக இருக்காது என ஓபிஎஸ் பேட்டி. 

மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தொண்டர்களின் இயக்கமாகதான் அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். தொண்டர்களின் கையில் வலுவான இயக்கமாக உள்ளது அதிமுக. தொண்டர்களை ஒருங்கிணைத்து அதிமுகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என டெஹ்ரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்கள், ஆளுநரை திரும்ப பெற திமுக கூட்டணி வலியுறுத்துவது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ் தமிழக ஆளுநர் பற்றி கருத்து கூறுவது சரியாக இருக்காது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்