உலகின் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ்.!

Default Image

சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் நம்பர் 1 டி-20 பேட்ஸ்மேன் ஆக சூரியகுமார் யாதவ் முன்னேறியுள்ளார்.

டி-20 போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணியின் சூரியகுமார் யாதவ் இந்த டி-20 உலககோப்பையிலும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். ஐசிசி வெளியிட்டுள்ள பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலின் படி 863 புள்ளிகளுடன் உலகின் நம்பர் 1 இடத்துக்கு சூரியகுமார் யாதவ், முன்னேறி இருக்கிறார்.

சூரியகுமார் இந்த உலகக்கோப்பை தொடரில் முறையே 15, 51, 68 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானின் மொஹம்மது ரிஸ்வான் 842 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தியாவின் மற்றொரு வீரர் விராட் கோலி 10 ஆவது இடத்திலும் இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்