தூத்துக்குடி துப்பாக்கி சூடு எதிரொலியால்..!!பல்கழை கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

Default Image

தூத்துக்குடி துப்பாக்கி சூடு காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் போரட்டங்களும் அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருவதாலும் மற்றும் 3 மாவட்டங்களில் இணையதள சேவை தூண்டிப்பாலும் பல்கழை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

அதன் படி மே 25 முதல் 28ஆம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு மே 29 ஆம் தேதிகளில் இருந்து அட்டவணை படி தேர்வுகள் ஜீன் 5,6,7  நடைபெறும் என அண்ணா பல்கழை கழகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்