பிரதமர் மோடி மவுனமாக ஸ்டெர்லைட் விவகாரத்தில்இருப்பது ஏன்?

Default Image

ஸ்டெர்லைட் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஆலை அமைப்பது தொடர்பாக உள்ளூர் மக்கள் கருத்தை கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளது. மக்களுடன் பேச கூட பிரதமருக்கு நேரம் இல்லையா என்று அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தமிழக முதலமைச்சர் அரசை நடத்த தகுதியானவர்தானா? தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில்13 பேர் உயிரிலந்தும் ஒருவரை கூட பணிநீக்கம் செய்யாதது ஏன்? என அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்