தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சி.பி.ஐ. விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!!

Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்றது திட்டமிட்ட படுகொலை என்று வழக்கறிஞர் ஜி.எஸ். மணி மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தூத்துக்குடி ஆட்சியர், எஸ்.பி. மீது கொலை வழக்கு பதியவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்