நாளை ஆட்டோக்கள் இயங்காது..!!துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஆட்டோ சங்கம் அறிவிப்பு..!!

Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை கண்டித்து நாளை நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரித்து கோவையில் ஆட்டோக்கள் ஓடாது என அனைத்து ஆட்டோ சங்க கூட்டு கமிட்டி அறிவித்துள்ளது. நாளை தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் இயங்காது என ஆட்டோ சங்கத்தினர் தெரிவித்துள்ளனா்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்