தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும்…!ராஜ்நாத் சிங்..!!

Default Image

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தூத்துக்குடியில்  நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர் இந்த நிலையில் ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து அறிக்கை கேட்ட நிலையில் மீண்டும் அறிக்கை கேட்டுள்ளது

தூத்துக்குடி மக்கள் காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மத்திய உள்துறை அமைச்சகம்

தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்திக்கிறேன் என தெரிவித்த ராஜ்நாத் சிங் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. தூத்துக்குடி சம்பவம் குறித்து தமிழக அரசிடமிருந்து கூடுதல் அறிக்கை கேட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்  என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்