BREAKING NEWS:பேரிகார்டு எரிப்பு..! தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம்..!!

Default Image

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் கலவரங்களை அடக்குவதற்கு ஏதுவாக மூன்று மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 இந்நிலையில் இன்று தூத்துக்குடி அண்ணாநகர் பிரதான சாலையில் போலீஸ்சார் வைத்திருந்த பேரிகார்டுடையும் ,தெருக்களில் டயர்களையும்  இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள்  எரித்துச் சென்றுள்ளனர்.இதனால் தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்