தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்..! தமிழக மீனவர்கள் 7 பேர் கைது..!

Default Image

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கற்படை. 

சமீப காலமாக தமிழக மீனவர்கள்  மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்று 7 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் அவர்களது விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு கைது செய்யப்பட்ட மீனவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்