#T20 World Cup 2022: மழையால் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது! இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி.!

Default Image

டி-20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.

ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் இன்று நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாட இருந்தது. ஆனால் தற்போது மெல்போர்னில் பெய்து வரும் மழை காரணமாக ஆட்டம் டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்பட்டது.

இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. முன்னதாக மெல்போர்னில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில் டக்வர்த் லூயிஸ் முறைப்படி அயர்லாந்து அணி இங்கிலாந்தை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்