BREAKING NEWS:திருவிடைமருதூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு…!!பேருந்தின் கண்ணாடி உடைப்பு..!

Default Image

திருவிடைமருதூர் அருகே தியாகராஜபுரத்தில் அரசுப் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதனையடுத்து திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்