இன்னும் பாகிஸ்தான் திருந்தவே இல்லை!ராஜ்நாத்சிங்

Default Image

ராஜ்நாத்சிங்,ஒருபக்கம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான், மறுபக்கம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.டெல்லியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய அவர், பாகிஸ்தான் இன்னும் திருந்தவேயில்லை என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் எப்படி பதிலடி தர வேண்டும் என்பதை ராணுவத்தினரே தீர்மானித்துக் கொள்வார்கள் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.கடந்த காலங்களில் இந்திய ராணுவம் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்