பங்குச்சந்தை உயர்வுடன் நிறைவு! சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகம்.!

Default Image

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 549 புள்ளிகள் அதிகரித்து 58,960ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,486 ஆகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.

இன்றைய நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 549 புள்ளிகள் அல்லது 0.94% அதிகரித்து 58,960 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 175 புள்ளிகள் அல்லது 1.01% அதிகரித்து 17,486 ஆகவும் வர்த்தகம் நிறைவு செய்யப்பட்டது.

நேற்றைய நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 58,410 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,311 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்