#Breaking: பிசிசிஐ யின் புதிய தலைவராகிறார் ரோஜர் பின்னி.!

பிசிசிஐ யின் தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிசிசிஐ யின் தலைவராக இருந்து வந்த சவுரவ் கங்குலி சமீபத்தில் நீக்கப்பட்டதை அடுத்து தற்போது ரோஜர் பின்னி, பிசிசிஐ யின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ யின் 36 ஆவது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரோஜர் பின்னி 1983 ஆம் ஆண்டின் உலகக்கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment