இந்த மூன்று வகை நாய்கள் இனி வீட்டில் வளர்க்கக்கூடாது, மீறினால் அபராதம்.!

Default Image

காசியாபாத் மாநகராட்சி நிர்வாகம், மூன்று நாய் இனங்களை பதிவு செய்ய தடை விதித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாநகராட்சி நிர்வாகம், ராட்வீலர்ஸ், டோகோ அர்ஜென்டினோஸ் மற்றும் பிட்புல்ஸ் ஆகிய மூன்ற வகையான நாய் இனங்களைப் பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அந்த பகுதிகளில் அடிக்கடி நாய் தாக்குதல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இந்த மூன்று வகை நாய்களின் பெயர் இடம் பெறுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் யாரேனும், இந்த நாய்களை பதிவு செய்யாமல் வைத்திருப்பதைக் கண்டறிந்தால் ₹5000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்