#IndvsSA: 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி சஞ்சு சாம்சன் அதிரடி

Default Image

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி லக்னோவில் நடைபெற்றது.மழையின் காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 40 ஓவர்கள் 4 விக்கெட்கள் இழப்பிற்கு  முடிவில் 249 ரன்களை எடுத்தது.கிளாசென்(74), மில்லர்(75)
அதிரடியாக  விளையாடி அணியின் ரன்னை வேகமாக உயர்த்தினர்.

250 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார்களான ஷிகர் தவான், சுப்மான் கில் ஏமாற்றத்தை தந்தனர்.இந்நிலையில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களை எடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஷ்ரேயாஸ் ஐயர் அரை சதம் அடித்தார் அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய சஞ்சு சாம்சன் 86 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

9

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்