#BREAKING: 199 உதவி ஆய்வாளராகள், ஆய்வாளராக பதவி உயர்வு – டிஜிபி உத்தரவு

உதவி ஆய்வாளராக பணியாற்றிய 199 பேர் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய 199 பேர் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment