#BREAKING: 10% இட ஒதுக்கீடு வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு

Default Image

உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்து.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு (EWS) 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்திய நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பி வில்சன் தன்னுடைய வாதங்களை முன்வைத்தார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தரப்பிலும், மனுதாரர்கள் தரப்பிலும் தலைமை நீதிபதி அமர்வில் விரிவான வாதம், பிரதிவாதம் முன்வைக்கப்பட்டன.  திமுகவின் ஆர்எஸ் பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய மருவு ஒத்திவைத்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்