ஏபிசிடி தெரியாதவர்களெல்லாம் இன்று அரசியல்வாதிகளாக வந்துள்ளார்கள் – அண்ணாமலை

Default Image

தமிழகத்தில் சில மூடர்கள் கூட்டம் அரசியல்வாதிகளாக மாறி இருக்கிறார்கள் என அண்ணாமலை பேச்சு. 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சில மூடர்கள் கூட்டம் அரசியல்வாதிகளாக மாறி இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் அரசியல்வாதிகளாக வைத்து பார்க்க வேண்டிய சாபக்கேட்டில் நாம் இருக்கிறோம்.

ஏபிசிடி தெரியாதவர்களெல்லாம் இன்று அரசியல்வாதிகளாக வந்துள்ளார்கள். பாஜகவை எதிர்க்கிறேன் என்பதற்காக முட்டாள்தனமான, அபாண்டமான கருத்துக்களை கூறாக கூடாது. இப்படிப்பட்ட கருத்துக்களை கூறுபவர்களை மூடர் கூட்டம் என்று தான் சொல்ல வேண்டும். மதவாத கட்சி திமுகவா? பாஜக? ஒரு மதத்திற்கு மட்டும் வாழ்த்து சொல்லும் நீங்கள் மதவாத கட்சியா? நாங்கள் மதவாத கட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்