‘செல்பி’ எடுப்பதை வெறுக்கும் கபாலி பட நடிகை..!

Default Image

கபாலி படத்தில் குமுதவள்ளியாக நடித்து பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே.
Image result for radhika apte
தற்போது நடந்த பேட்டியில் அவர் “ரசிகர்களுடன் செல்பி எடுப்பது எனக்கு பிடிக்காது. இப்போது பிரபல நடிகையாக இருப்பதால் இதை சொல்வதாக கருத வேண்டாம். சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்திலேயே இந்த செல்பி பழக்கத்தை வெறுத்தேன். யாராவது செல்பி எடுக்க என்னை நெருங்கினால் அங்கிருந்து விலகி சென்று விடுவேன். இதனால் ரசிகர்களுக்கு மனம் புண்படலாம். அதற்காக எனது கொள்கையை மாற்றிக் கொள்ள முடியாது.’ இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

ராதிகா ஆப்தே சமீபத்தில் தென்னிந்திய கதாநாயகர் ஒருவர் படப்பிடிப்பில் தனது கால்களை உரசி செக்ஸ் சில்மிஷம் செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்