பாஜகவில் இணைகிறார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்..!

Default Image

வரும் 19-ஆம் தேதி பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரான அமரீந்தர் சிங் பாஜகவில் இணைய உள்ளார்.

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரான அமரீந்தர் சிங், வரும் 19-ஆம் தேதி பாஜகவில் இணைய உள்ளார். மேலும், இவர் தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜவுடன் இணைகிறார்.

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரசிலிருந்து விலகி, தனி கட்சி தொடங்கிய நிலையில், தற்போது இவர் பாஜகவில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்