டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணப்பலன் கிடையாது – தமிழக அரசு

Default Image

அரசு ஊழியர்களின் விடுப்புக்கான பணப்பலன் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவு.

டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு விடுப்புக்கான பணப்பலன் வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களின் விடுப்புக்கான பணப்பலன் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் அரசு பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்ட ஊழியர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படாது என்று விதிகளில் திருத்தம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

go

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்