காவிரி தீர்ப்பு தமிழக அரசுக்கும்,விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி! தம்பிதுரை
மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை ,காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, விவசாயிளுக்கும் தமிழக அரசுக்கும் கிடைத்த வெற்றி என கூறியுள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கண்காணிப்பு குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு வெற்றி பெற்றுள்ளது என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.