கடைவீதியில் டெல்லியில் கண்மூடித்தனமாக தாக்கப்படும் பெண்!

Default Image

பெண் ஒருவர், டெல்லியில் சொத்து பிரச்சினையில்  கடைவீதியில் அடித்து உதைக்கப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜகத்புரி என்ற இடத்தில் மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் அந்தப் பெண்ணை, 2 பேர் கண்மூடித்தனமாக தாக்குகின்றனர். அப்பகுதியில் கடைகளில் இருந்த சிசிடிவி கேமராக்களில் இந்த தாக்குதல் காட்சிகள் பதிவாகியிருந்தன.

தாக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார். சொத்துப் பிரச்சினையால் தனது கணவரின் பிள்ளைகளால் தாக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பேரில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்